27.9 C
Jaffna
March 29, 2025
Pagetamil

Category : ஏனையவை

ஏனையவை

மனித இனத்தின் அடுத்த கால கட்ட வாழ்விடமாக செவ்வாய் கிரகம்?

Pagetamil
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித இனத்துக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்....
ஏனையவை

ஏழு கோள்கள் ஒரே இரவில் : அபூர்வ நிகழ்வு

Pagetamil
சூரிய குடும்பத்தின் ஏழு கோள்கள் ஒரே நேரத்தில் வானில் காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும்...
ஏனையவை

சிறுவர்களில் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு

Pagetamil
தற்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் பல வகை வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகள் சுற்றுலா மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடுவதால்...
இலங்கை கேள்விக்கு என்ன பதில்?

யாழில் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

Pagetamil
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள்...
ஏனையவை

வித்தியாசமான பழிவாங்கல்: மணமகளின் இரகசிய படுக்கையறை வீடியோவை மணமேடையில் ஒளிபரப்பிய மணமகன்!

Pagetamil
இரண்டு பேரை வாழ்க்கையில் இணைக்கும் அற்புதமான பந்தமாக திருமணம் கருதப்பட்டாலும், திருமண நிகழ்வுகளில் நடக்கும் விவகாரமான சம்பவங்கள் பற்றிய வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. இந்த சம்பவம்...
கேள்விக்கு என்ன பதில்?

இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியது!

Pagetamil
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணித்த இராணுவ ஹெலிகாகொப்டர்  தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விழுந்து நொறுங்கியுள்ளது. தற்போது வரை நான்கு பேர் இறந்துள்ளமை...
இலங்கை ஏனையவை

ஒதியமலை படுகொலையின 37வது ஆண்டு நினைவு!

Pagetamil
முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 37ஆம் ஆண்டு நினைவு தினம்இன்று (02) படுகொலை நடைபெற்ற ஒதியமலை கிராமத்தில் நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை...
error: <b>Alert:</b> Content is protected !!