இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியது!
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணித்த இராணுவ ஹெலிகாகொப்டர் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விழுந்து நொறுங்கியுள்ளது. தற்போது வரை நான்கு பேர் இறந்துள்ளமை...