ஏழு கோள்கள் ஒரே இரவில் : அபூர்வ நிகழ்வு

Date:

சூரிய குடும்பத்தின் ஏழு கோள்கள் ஒரே நேரத்தில் வானில் காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி ஆன்மிக ரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரவு வானில் ஏழு கோள்களையும் ஒரே நேரத்தில் கண்டுகளிக்க முடியும் எனவும், இதில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கோள்களை பார்வையிட தொலைநோக்கி பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது ஆறு கோள்கள் ஒரே நேரத்தில் பார்வைக்கு வரும் எனவும் வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வானியல் ஆர்வலர்கள் இந்த அபூர்வமான நிகழ்வை உறுதியாகக் காணலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்