கடந்த மாதம் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் குறிவைக்கப்பட்ட பின்னர் தெற்கு செங்கடலில் கைவிடப்பட்ட ரூபிமார் என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதாக ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் தெரிவித்துள்ளது.
"MV Rubymar நேற்றிரவு மூழ்கியது, வானிலை...
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஏழு மாடி கட்டிடத்தில் தீப்பிடித்ததில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இதுவரை 43 பேர் தீயில் இறந்துள்ளனர்" என்று...
உலகளவில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் விகிதம் கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவே பெரியவர்களிடையே உடல் பருமன் விகிதம்...
உக்ரைனுக்கு எதிரான போருக்கு பயன்படுத்துவதற்காக, வடகொரியாவிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் தொடக்கம் மில்லியன் கணக்கான ஆயுதங்கள் அடைக்கப்பட்ட சுமார் 6,700 கொள்கலன்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், அதற்கு...
பெருவில் டெங்கு தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் அதன் பெரும்பாலான மாகாணங்களில் சுகாதார அவசரநிலையை அறிவித்தது.
நாட்டின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு வாரங்களில் பதிவுசெய்யப்பட்ட டெங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 2023...