நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள பாடசலை ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நூற்றுக்கணக்கான மாணவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.
நைஜீரியாவில் ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது பெருந்தொகையான கடத்தல் சம்பவம் இதுவாகும்.
கடுனா மாநிலத்தில் உள்ள உள்ளூர்...
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று எலான் மஸ்கைப் பின்னுக்குத் தள்ளி அமேசன் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முதல் இடம் பிடித்தார்.
ப்ளூம்பெர்க்...
உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக, ரஷ்யாவின் உயர்மட்ட தளபதிகளான செர்ஜி கோபிலாஷ் மற்றும் விக்டர் சோகோலோவ் ஆகியோரை கைது செய்வதற்கான உத்தரவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) பிறப்பித்துள்ளது.
உக்ரைன்...
ஹெட்டி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் பெரும் வன்முறைகள் நிகழ்ந்ததால், பல மணித்தியாலங்களாக சர்வதேச தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இந்த வன்முறை மோதலின் போது, தலைநகரிலிருந்த நாட்டின் பிரதான சிறைச்சாலையை உடைத்து சுமர் 4,000 இற்கும் அதிகமான...
ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் இராணுவத்துக்கு தொழில்நுட்ப உதவிகள் செய்வது பற்றி ஜேர்மனியின் இரணுவ உயரதிகாரிகள் விவாதிக்கும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியானது ஜேர்மனியை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெளியான பதிவு, நாட்டின்...