பாரிஸில் நடந்த காஸா போர்நிறுத்தப் பேச்சுக்களில் இருந்து ஒரு வரைவுத் திட்டத்தைப் பெற்றுள்ளதை பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் உறுதி செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி, அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் 40 நாட்கள் இடைநிறுத்தப்படும்....
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தெடங்கியதில் இருந்து 31,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமான காலத்தில், உக்ரைன்...
அமேசான் காடுகளின் மையப்பகுதியில் உலகின் மிகப்பெரிய பாம்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை கண்டறியப்படாத பிரமாண்ட அனகொண்டாவை, தொலைக்காட்சி வனவிலங்கு தொகுப்பாளரான பேராசிரியர் ஃப்ரீக் வோங்கால் தேசிய புவியியல் பயணத்தின் போது கண்டுபிடித்தார்.
இந்த அனகொண்டாவானது 26...
கடந்த வியாழன் (பெப்ரவரி 15) புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தனியார் அமெரிக்க விண்கலம் தென் துருவத்திற்கு அருகே நிலவின்...
செவ்வாயன்று காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்தது. இஸ்ரேலுக்கான ஆதரவைக் குறைக்க வேண்டுமென ஜனாதிபதி ஜோ பிடன் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில்,...