spot_imgspot_img

இலங்கை

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று, ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை, செம்மணி பகுதியில் நடைபெற்றது. ஆணைக்குழுவின் தலைவர்...

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம் பட்ட வதைகளும் வலியும் தெரியாது” என்று இளைய தலைமுறை மீது நாம் குற்றம் சுமத்தி வருகிறோம். அவர்களை வரலாறு தெரியாதவர்களாக ஆக்கியது...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில் சிந்தி கரையொதுங்கிய பிளாஸ்டிக் துகள்களில் (Plastic Pellets) இதுவரை 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்களுக்கு இணையான அளவு சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல்...

இலங்கை வந்த பாலஸ்தீன யுவதிக்கு ஏற்பட்ட சோக முடிவு

பென்டாரா சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகப் பறந்து கொண்டிருந்த பாராமோட்டரிங் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் பாலஸ்தீனியப் பெண் ஒருவர் உயிரிழந்ததாக பென்டாரா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து, பென்டாரா...

மட்டக்களப்பில் 20 வருடமாக அடிப்படை வசதி இல்லாத மீனவ கிராமத்து மக்களின் அவலங்களை போக்கவும்– ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை

மட்டக்களப்பு பாலமீன்மடு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத் திட்டத்தில் 30 குடும்பங்கள்  அடிப்படை வசதிகளான மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இல்லாமல் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img