spot_imgspot_img

இலங்கை

நாடாளுமன்றத்தில் சிங்களம், ஆங்கிலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தில்...

கோட்டாவிற்கு கட்சி தலைமை வழங்கப்பட வேண்டும்: விமல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கட்சித் தலைமை பதவி வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும், தற்போதைய அரசை ஆட்சிக்கு கொண்டு வர உதவிய பௌத்த பிக்குகளிற்கும்...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 7000 மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கிறார்கள்!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தொழில் வாய்ப்பினை இழக்கும் 7000மேற்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் முன்னாள்எம்பி ஜனாதிபதிக்கு கடிதம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த வருடத்துடன் சுமார் 7000மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை...

500,000 தடுப்பூசிகள் இன்று வருகின்றன!

இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யும் 500,000 கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு வரவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ள இதனை நேற்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வரும் போலி விளம்பரங்கள்!

சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியாகும் விளம்பரங்களில் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது. பேஸ்புக், வட்ஸ்அப், இமோ போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img