spot_imgspot_img

இலங்கை

பிரபாகரன் படத்துடன் பொலிஸ் நிலையம் போனவர் கைது!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே...

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த கோரி பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்!

தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரித்தானியாவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன...

தடையா?… எமக்கா?

தமது அமைப்பை தடை செய்ய வேண்டுமென உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டால், அது தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பொதுபலசேன அமைப்பின்...

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, எம்.பி. ரிஷாத் பதியுதீன், முன்னாள் தேசிய புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர்...

அர்ஜூனவின் சாயலை பிரசன்னவில் கண்ட இம்ரான் கான்!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவில், அவரது சகோதரர் அர்ஜூன ரணதுங்கவின் சாயல் தெரிவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்த சுவாரஸ்ய சம்பவம் நேற்று (23) நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img