உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையின் பிரதி இன்று, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கையளிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் அறிக்கையின் பிரதி வழங்கப்பட்டது.
முள்ளியவளை - முறிப்பு பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) மாலை, தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே குளவிக்கொட்டிற்கு இலக்கானார். அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும்,...
தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
யாசகர் ஒருவர் சுகவீனம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு நேற்று(28)...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிர்வாகத்தின் அசட்டை காரணமாக சில விடுதிகளில் நோயாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சத்திரசிகிச்சை நோயாளர்களிற்கான 4ஆம் விடுதியின் சில காட்சிகள் இவை.
உடைந்த நிலையில் மின்விசிறிகள், குளிக்குமிடத்திலுள்ள வாளி, மலசலகூடம் என்பன...
இன்றிலிருந்து வெளி மாவட்டத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என...