முல்லைத்தீவில் குளவிக்கொட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி!

Date:

முள்ளியவளை – முறிப்பு பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) மாலை, தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே குளவிக்கொட்டிற்கு இலக்கானார். அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், உயிரிழந்தார்.

முள்ளியவளையை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் (51) என்பவரே உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்