spot_imgspot_img

இலங்கை

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொலை?: தற்கொலைக்கு முன்னர் பொலிஸ் அதிகாரி எழுதிய கடிதம்!

புத்தல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை திருமணம் செய்யுமாறு யுவதி வற்புறுத்தியதையடுத்தே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென...

இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் சிறிதளவில் காணப்படுகின்றது மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும்...

84,000 ஐ கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

நாட்டில் இன்று 335 பேர் COVID-19 தொற்றடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,205 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் 3,284 பேர் COVID-19 வைரஸுக்கு...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மதராசா பாடசாலை அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு...

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை நெல் சுத்திகரிக்கமுடியாத நிலையில் விவசாயிகள்!

வவுனியாவில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் விதை தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டும் வழங்கப்படுவது வழக்கம். தற்போது சிறுபோக செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களிடமுள்ள விதை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img