spot_imgspot_img

இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கடற்படையினருடன் இணைந்து கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் இன்று (28)அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நாயாறு...

மேலும் 6 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 6 மரணங்கள் இன்று (28) பதிவாகியுள்ளன . மரணங்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது. மரணங்களின் விபரம்- பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர், மாவனல்லை ஆதார...

விழிப்புலனற்ற சிறுவனிற்கு சிராந்தி செய்த உதவி!

விழிப்புலனற்ற பதின்மூன்று வயது ஜீவந்தவிற்கு மீண்டும் பார்வையை ஏற்படுத்தி சிராந்தி ராஜபக்ச முயற்சிப்பதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கை வருமாறு- கலென்பிந்துனு வௌ பலுகொல்லேகம கிராமத்தை சேர்ந்த விழிப்புலனற்ற...

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடக்கில் இன்று 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீடத்தில் 660 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இதில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3...

வணாத்திவில்லு வெடிபொருள் மீட்பு: 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்!

ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கடந்த 2019 ஜனவரி மாதம் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img