27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடக்கில் இன்று 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீடத்தில் 660 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், யாழ் மாநகரசபை சுகாதார அதிகாரி பிரிவில் 2 பேர், கரவெட்டி, கோப்பாய், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒருவர், தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவர், யாழ்ப்பாண சிறைச்சாலையில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment