முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில்...
கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஒரு மதிப்புமிக்க பாடசாலையான நாலந்தா கல்லூரியை குறிவைத்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்கள் மற்றும் பொது அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டு...
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும்...
மழையில் நனைந்த நெல்லை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு பூநகரி பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது.ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பூநகரி பிரதேசமெங்கும் அவசர அறிவிப்பினை பூநகரி பிரதேசசபை சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து...
உழவியந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள தடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதே செயலகத்திற்குட்பட்ட சுண்டிக்குளம் - பூனைத் தொடுவாய் அண்மித்த பகுதியில் இக்...