spot_imgspot_img

இலங்கை

உலக நீர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையேயான சுவரொட்டிப் போட்டி

உலக நீர் தினம் 2023 இனை முன்னிறுத்தி பாடசாலை மாணவர்களிடையேயான சுவரொட்டிப் போட்டியொன்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நடாத்தப்படவுள்ளது. இவ்வருட உலக நீர் தின கருப்பொருளான 'நீர் மற்றும் சுகாதாரnநெருக்கடியை தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துவதாகும்'...

உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கோபுரம்!

இலங்கையின் கம்பளை நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அம்புலுவவ கோபுரத்தில் ஏறும் வீடியோவை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைதெ தொடர்ந்து, உலகளவில் வைரலாகியுள்ளது. ருவிட்டர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின்...

உறுப்பினர்களின் ஆதரவில்லை?: யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் தாமதம்!

யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பதில் தாமதம் நிலவுகிறது. இன்று காலை 9 மணிக்கு விசேட கூட்டம் நடத்தப்படுமென முதல்வர் அறிவித்திருந்தார். வரவு செலவு திட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்,...

மார்ச் 1 இல் கல்விச்சமூகம் கருப்புப் போராட்டம்!

மார்ச் 1ஆம் திகதி கருப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர்களின் முதன்மை தொழிற்சங்க கூட்டணியின் தொழிற்சங்கத் தலைவர்களின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலந்துரையாடலின் போது,  மார்ச்...

கண்டாவளை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கொழும்பிற்கு இடமாற்றம்!

கஸ்ரப் பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான விசேட இடமாற்றத் திட்டத்தின் கீழ் கண்டாவளை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கமலசிங்கம், கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரியாக (Mo...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img