மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் உண்மைகளை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது போன்ற அதே சட்டத்தை அந்த கட்சி அரசியலில் இருந்து வந்த இரா.சாணக்கியன் இன்று வடகிழக்கில் உள்ள தமிழ்...
கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த படகொன்றும் தீயில் எரிந்துள்ளது.
பொலிஸ் நிலைய...
சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரை, சட்டத்தரணி பதவியிலிருந்து நீக்கி உயர் நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழங்கப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அண்ணன், தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் நேற்று (16) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது...
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்...