பொதுப்படையான விழிப்புணர்வை ஏற்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே என தெரிவித்துள்ள கிளிநொச்சி...
இலங்கையில் எரிபொருள் இல்லை என்று சமூக ஊடகங்களில் பொய்த் தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 53 வயது சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தவறான தகவல், வெளிநாட்டுச்...
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தற்போதைய விலைகள் கணக்கிடப்படும் விதத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டி, அரசாங்கத்தின் எரிபொருள் விலை நிர்ணய சூத்திரம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.
ஒரு அறிக்கையில்,...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால...
தொடர்ந்து நடைபெற்று வரும் மத்திய கிழக்கு போரினால் உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இலங்கை விநியோகத் தட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்தையும் எரிபொருளையும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...