ஒட்சிசன் சப்ளையை மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அதிகாரிகள் யாரேனும் தடுத்தால், அந்த அதிகாரிகளை சும்மாவிடமாட்டோம், தூக்கில் போடுவோம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் காட்டமாகத் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது...
மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன் என்று கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்,...
மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய ஊரடங்கு காரணமாக மதுபானம் கிடைக்காததால், சானிட்டைசரைக் குடித்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தின் வாணி கிராமத்தில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது....
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொன்ற வழக்கில் நடிகையும், ‘மிஸ்’ கர்நாடக அழகியுமான ஷான்யா, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட...
இந்தியா-சீனா எல்லையில் உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் அருகே ஒரு பனிப்பாறை இன்று வெடித்ததாக, எல்லை சாலை பணிக்குழுவின் தளபதி கர்னல் மனீஷ் கபிலை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்தவொரு சேதமும்...