தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. வயது வித்தியாசமின்றி பல்வேறு தரப்பினரையும் நோய்த்தொற்று பாதித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த...
இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க...
கூடலூர் அருகே கழிவறைக்கு சென்று திரும்பிய பெண்ணை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த கரிய சோலை TAN...
பாட்னா: கங்கை நதியில் மிதந்து வரும் மனித சடலங்களை கைப்பற்ற வலைகள் அமைத்து கரையோரம் கடலங்கள் அடக்கம் செய்யப்படுகிறது.
பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் கங்கை நதியில் கடந்த 10ம் தேதி...
உ.பி மாநிலத்தில் ஒரே வீட்டில் 50 பாம்புகள் கண்டெடுக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் லால்கஞ்ச் பகுதியில் ஒரே வீட்டில் இருந்து பல பாம்புகள் வந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது....