spot_imgspot_img

இந்தியா

கொரோனா பாடல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறை!

மதுரையில் நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வாகனங்களில் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மதுரையின் முக்கிய சந்திப்புகளில் கவால்துறையினர் வாகன சோதனைசாவடி அமைத்து...

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் பஹாடியா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.1980-81 ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக செயல்பட்டவர் ஜெகநாத் பஹாடியா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெகநாத் அரியானா, பீகார் ஆகிய...

‘டவ் தே’ புயலின் நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மூழ்கி 26 பேர் பலி;49 பேர் மாயம்!

மும்பை அருகே ‘டவ்தே’ புயலால் நடுக்கடலில் அடித்து செல்லப்பட்டு எண்ணெய் கப்பல் மூழ்கியதில் 26 பேர் பலியானார்கள். மேலும் மாயமான 49 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’...

மருத்துவர்கள்,மருத்துவ ஊழியர்கள் குறித்து அரசுக்கு அக்கறை இல்லை;உயர் நீதிமன்றம் காட்டம்!

கொரோனாவால் மருத்துவர்களே உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மருத்துவர்களை பாதுகாப்பதில் மகாராஷ்டிர அரசு அக்கறை காட்டுவதில்லை என மும்பை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும், மருத்துவர்களை பாதுகாக்க...

டாக்டே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு 1000 கோடி ரூபாய் நிவாரணம்-மோடி அறிவிப்பு!

டாக்டே புயல் குஜராத் மாநிலத்தை சூறையாடியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் சென்று புயல் சேதத்தை பார்வையிட்டார். இதையடுத்து, குஜராத்துக்கு நிவாரண நிதியாக உடனடியாக 1000 கோடி ரூபாய் வழங்கப்படும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img