இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ளே, வடக்கிற்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, வடக்ல் அரசியல் பிரமுகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி விழாவில் இந்திய தூதர் கலந்து...