பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) மாலை இலங்கையை வந்தடைந்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கான பயணம் பின்வருமாறு; 23 பெப்ரவரி மாலை 4.15...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கும், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு பாதுகாப்பு காரணங்களினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தித்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை நேற்று (22) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவினால் 2019, செப்ரெம்பர், 21ஆம்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வானது சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (22) ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷ்லெட் நிகழ்த்தினார். எனினும், அவரது...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) இலங்கைக்கு வருகிறார். இன்று மாலை 4.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரும், இந்திய தூதரும் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களாக க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ்...
கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் மற்றும் ஒரு இத்தாலிய காவல்துறை அதிகாரி இன்று திங்கள்கிழமை கொங்கோவில் கொல்லப்பட்டனர். ஐ.நா அமைதி காக்கும் படையணியின் வாகனத் தொடரணியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில்...
குருந்தலூரில் ( குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள்வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு எனயாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ....
இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக் இன்போ தகவல் வெளியிட்டுள்ளது. அவர், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா,...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக்...