மலையக ரயில் பாதையை ஹட்டன் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க ரயில்வே கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மலையக ரயில் பாதையில் வட்டகொட மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் பல...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நீர்ப்பாசன பிரதேசங்களில் பெய்யும் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு...
தனது காதல் மறுக்கப்பட்டதால் கோபமடைந்த 27 வயது காதலன், கடந்த 14 ஆம் திகதி தனது 16 வயது காதலியின் கழுத்தில் கூர்மையான கத்தியால் குத்தி, அவளைக் கொன்று, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை...
களனி கங்கையில் தவறி வீழ்ந்து 21 வயதுடைய இளம் பெண் உயிரிழந்துள்ளார்
குறித்த பெண் பெண் முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட போதே கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த தெரிவிக்கப்படுகிறது
நுவரெலியா, பொகவந்தலாவையில்...
கல்வித் திணைக்களத்தின் பாராமுகமான செயற்பாடுகளால் பதுளை மாவடத்தின் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பதுளை திருமகள் வித்யாலயத்தைச் சேர்ந்த 15 க.பொ.த சாதாரண தரத்தை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக? பாடசாலைத் சமூகத்தினரும்...