அண்மையில் களனி ஆற்றில் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான மர்மத்தை பொலிசார் துலக்கியுள்ளனர். திருமணத்திற்கு புறம்பான உறவினாலேயே இந்த கொலை நடந்துள்ளது.
கொலை சூத்திரதாரிகளாக ஓய்வுபெற்ற கடற்படை வீரர் உள்ளிட்ட 3...
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாட்டில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் நின்ற வாகனத்தின் மீதும் தாக்குதல்...
பிலியந்தலை, நிவந்திதியவில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 29 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்.
இன்று கெஸ்பேவ நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்படுவார்கள்.
அத்தியாவசியமான பேஸ்புக் படப்பிடிப்பிற்கு என அழைத்து சென்ற 16 வயதான மாணவியை கடத்திய, 24 வயதான தனியார் வகுப்பு ஆசிரியரை கிராம மக்கள் வளைத்துப் பிடித்து அடித்து நொருக்கியுள்ளனர்.
ஆசிரியர் இப்பொழுது கராப்பிட்டி வைத்தியசாலையில்...
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் பாவனைக்குதவாத 200 கிலோ கோழி இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வட பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை சோதனைக்குட்படுத்திய வவுனியா தெற்கு சுகாதார வைத்திய...