வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் பற் சிகிச்சை நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக இரு இளைஞர்கள் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (18) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா,...
10 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 60 வயதான முதியவர் கைதாகினார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அளுத்கம, சினவத்தை பகுதியை சேர்ந்த சிறுமியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
கணேகம பகுதியிலுள்ள தனது வீட்டில்...
ஹொட்டலொன்றில் ரகளையில் ஈடுபட்ட 66 வயதான கோடீஸ்வர பெண்ணையும், 28 வயதான காதலனையும் எச்சரிக்கை செய்து, பிணையில் விடுவித்துள்ளது நீர்கொழும்பு நீதிமன்றம்.
66 வயதான கோடீஸ்வர பெண் தொழிலதிபரும், 28 வயதான காதலனும் கொச்சிக்கடை...
கோயிலுக்குள் வைத்து 15 வயதான சிறுமியை இரண்டு முறை துஷ்பிரயோகம் செய்த அர்ச்சகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டி, போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து கோவிலிற்குள் சிறுமி...