spot_imgspot_img

குற்றம்

யாரோ கொடுத்தாராம்: 2 கிலோகிராம் தங்க நகையுடன் வந்த பிக்கு!

6,915,000 ரூபா பெறுமதியான நகைகளை தனது சூட்கேஸில் வைத்திருந்த பிக்கு ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை மாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வளாகத்தில் வைத்து, சுங்க போதைப்பொருள்...

பருத்தித்துறையில் 42 கிலோகிராம் கஞ்சா மீட்பு!

வடமராட்சி சக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டது. சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வு...

2வது மனைவியின் 8 வயது மகளை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

8 வயது சிறுமியை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ...

இலங்கையிலுள்ள வங்கிகளில் மோசடி?: தமிழ் தம்பதியின் வங்கிக் கணக்குகள் ஆராய்வு!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நிறுவனமொன்றில் கணக்கு எழுத்தராக கடமையாற்றிய போது இலங்கையின் வங்கிக் கணக்குகளில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

யாழில் போதைப்பொருள் விற்பனை செய்த 11 வயது சிறுமி கைது!

யாழில் ஹெரோயின் விற்பனை செய்த 11 வயதான சிறுமியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளிப் பகுதியில் நேற்று சிறுமி கைது செய்யப்பட்டார். சிறுமியை போதைப்பொருள் விற்பனை செய்ய ஊக்குவித்த குற்றச்சாட்டில், தாயாரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img