Pagetamil

Category : குற்றம்

கைதாகிய போது கடுப்பான கனடா தமிழன்… இப்போது சிக்கலில்!

Pagetamil
கனடாவில் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார். பீற்றர்பரோவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பிரம்டன் நகரைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் என்பவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின. கடந்த...

எஸ்.டி.எவ் என கூறி கொள்ளையிட்டவர்கள் கைது!

Pagetamil
விசேட அதிரடிப்படையினரை போல ஆள் மாறாட்டம் செய்து கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பியகம, கொட்டுன்ன பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ .58,000 பணம், நான்கு மொபைல் போன்கள்...

திருப்ப முடியவில்லையாம்!

Pagetamil
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து சென்று குறித்த கார் நேற்று (22)...

யாழில் சூட்சும கொள்ளையர்கள் சிக்கினர்!

Pagetamil
ஆட்டோவுக்கு பெற்ரோல் முடிந்து விட்டதாக கூறி வீதியோரத்தில் நின்று பணத்தை சூட்சுமமாக முறையில் வசூலித்து வந்த குழுவை நாவற்குழி இளைஞர்கள் மடக்கியப் பிடித்துள்ளனர். நேற்று இரவு 07:30 மணியளவில் இச்சம்பவம் நாவற்குழிப் பாலத்திற்கும் யாழ்...

மகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த இளம் தாய்!

Pagetamil
பிபிலை- பெரலியவத்தை கிராமத்தில் வசிக்கும் இளம் தாயொருவர் நேற்று இரவு (21) தனது மூன்று வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பிபிலை பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பெரலியவத்தையை சேர்ந்த டி.எம்.நதிகா...

முள்ளியவளையில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம் அடையாளம் காணப்பட்டது… நடந்தது கொலை!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின், முள்ளியவளை நாவல்காட்டு கிராமத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் காணாமற் போனவரினுடையது என்று சட்ட மருத்துவ வல்லுநர்களின் நிபுணத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முல்லைத்தீவு...

பேயோட்டியின் காதல்கள்: திருகோணமலை மாணவிக்கு நேர்ந்த கதி!

Pagetamil
எவ்வளவுதான அறிவியல் வளர்ச்சியடைந்தாலும், மூட நம்பிக்கைகள் பலரது வாழ்க்கையை அழிக்கும் கதைகள் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. சூனியம், பேயோட்டுதல் என அறிவியலுக்கு பொருந்தாத பலவித நம்பிக்கைகளும், வழக்கங்களும் இன்னமும் நாட்டின் பல பகுதிகளில் உள்ளது. இந்த...

யாழ் நகரை மிரட்டிய திருடர்கள் கைது!

Pagetamil
யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும்...

ஒன்றாக தீக்குளித்து உயிரை மாய்த்த இளம் ஜோடி!

Pagetamil
வில்கமுவ பொலிஸ் பிரிவில் உள்ள நுககொல்ல பகுதியில் நேற்றிரவு ஒரு இளம் ஜோடி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். தங்களின் குடியிருப்புக்கு எதிரே உள்ள ஒரு கடைக்குள் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார்...

கிளிநொச்சி நகரில் பயங்கர விபத்து!

Pagetamil
கிளிநொச்சி நகரில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்தநிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சிவைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. நிறுத்தி...
error: <b>Alert:</b> Content is protected !!