30.7 C
Jaffna
March 29, 2024
குற்றம்

திருப்ப முடியவில்லையாம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து சென்று குறித்த கார் நேற்று (22) நள்ளிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகமாக சென்ற கார் தேராவில் வளைவில் திருப்ப முடியாத நிலையில் காணி ஒன்றுக்குள் பாய்ந்து மின்கம்பத்தினை உடைத்துள்ளி பனை வடலி ஒன்றினை மோதி சல்லடையாகியுள்ளது.

No description available.

இதில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளபோதும் தெய்வாதீனமாக காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார்கள்.

No description available.

இந்த விபத்தின் போது கார் கடுமமையன சேதத்திற்கு உள்ளாகியள்ளதுடன் விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை நடத்திவருகின்றார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment