களுபோவில, பீரிஸ் மாவத்தையில் உள்ள 'கென்ட் ரெசிடென்ஸ்' என்ற நான்கு மாடி அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த 28 வயது சீனப் பெண் ஒருவர், நேற்று (23) மாலை கூர்மையான...
மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் 24 மணித்தியாலத்தில் குறித்த பெண்ணை கடத்தி மயக்க மருந்து...
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் மனைவியின் தாய், தந்தையை வாளால் வெட்டிய மருமகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டுக்கு இலக்கான மாமியார் உயிரிழந்தார். மாமனார் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (11) இந்த சம்பவம் நடந்தது.
வடமராட்சி, கரவெட்டி மத்தி...
வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு யுவதியை தரையில் விழுத்தி, அவரது கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்த ஒரு இளைஞன்,...
கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால் கொலை செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் எல்.ஆர். கிம்ஹானி பெரேரா (25) என்ற திருமணமாகாத இளம் பெண் ஆவார்....