மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில், மோட்டர்சைக்கிளில் பயணித்த இரு நபர்கள் மற்றும்...
அண்மையில், பெரியநீலாவணை பொலிஸாரினால், அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சினிமா பாணியில் தாக்கப்பட்டுள்ளதாக, சபையில் திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, பெரியநீலாவணையை சேர்ந்த...
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள கோட்டைக்கல்லாற்றில், பிரியோனாலுரஸ் விவெரிரினஸ் என்ற அரிய மீன்பிடிப் பூனை இன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பொதுவாக மீன்பிடிப் பூனை என்று அறியப்படும் இவ் வகை புலியினம்...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (10.01.2025) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2021 ஆம் ஆண்டில், அவர் இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு...
இன்று (10.01.2025) மட்டக்களப்பில் “க்ளீன் சிறிலங்கா” திட்டத்தின் செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்கள உயர் அதிகாரிகளுக்கான தெளிவூட்டல் செயலமர்வு நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக ஒழுக்கம், மற்றும் கட்டுப்பாட்டுடன்...