மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய மற்றும் நவீன இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரைச் சேர்ந்த வரதராஜன் டிலக்சன் என்பவரால் குறித்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிந்தவூரைச் சேர்ந்த காரைதீவு விபுலானந்த மத்திய...
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய சாமஸ்ரீ தேசமானிய உதயகுமார் உதயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் மையத்தின் பொதுக்கூட்டமும் நேற்றைய...
திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரநகர் பகுதியில், சமீபத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான சீரற்ற காலநிலைகளால் கடல் சீற்றம் அதிகரித்து, பல்வேறு கட்டிடங்கள் மற்றும் இயற்கை வளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முன்பு இல்லாத...
திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி இன்றைய தினம் (11.01.2025) கிண்ணியா கோவிலடி கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, UNFPA மற்றும் ADT நிறுவனங்களின் அனுசரணையில், கப்சோ நிறுவனத்தின்...
மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை, சுமார் 2000-க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு இலவச இருதய சிகிச்சை சேவைகளை வழங்கி வருவதில் முன்னணியில் உள்ளது. இந்த வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா...