spot_imgspot_img

கிழக்கு

கரடியனாறு தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய ஏற்பாடுகள் பூர்த்தி

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி கரடியனாறு வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கான தற்காலிக கொரோனா சிகிச்சை நிலைய ஏற்பாடுகள் இடம்பெற்றும் வரும் நிலையில் தற்போது வேலைகள் பூர்த்தியாகி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 15ம் திகதி...

கட்டுப்பாட்டை மீறி கடையை திறந்த மட்டக்களப்பு வர்த்தகருக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணியில் பயணத்தடை விதிமுறையை மீறி கடை திறந்த உரிமையளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஊறணி பிரதான வீதியில் இயங்கிவரும்...

கல்முனையில் முறைகேடாக அகற்றப்படும் மனித கழிவுகள்: நீதி கேட்டு வீதிக்கு இறங்கிய ராஜனும், சிவலிங்கமும்!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அகற்றப்படும் மனிதக்கழிவுகளை முறைகேடாக அகற்றுவதன் மூலம் பொதுமக்களும், விவசாயிகளும், மீனவர்களும் பாதிப்பதாக தெரிவித்து கல்முனை மாநகர சபை முன்றலில் இன்று காலை கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான...

யாசகர்களிற்கு உணவளித்த கல்முனை பொலிசார்!

கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு கல்முனை பொலிஸாரால் உணவு வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் பலர்...

ரிசாட்டிற்கு ஆதரவாக சுவரொட்டிகள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 1 மாதம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டியில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img