திருகோணமலையில் கடற்கரையைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள நீருக்கடியில் கடல்சார் அருங்காட்சியகம் கடற்படை சுழியோடிகளால் திறந்து வைக்கப்பட்டது.
கடற்படைத் தளபதியின் முழு மேற்பார்வையின் கீழ் கடற்படை சுழியோடிகளால்...
பதினைந்து வருடகாலமாக கஞ்சா வியாபாரம் செய்த நபர் நேற்று (14) ஏறாவூர்ப் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார்.
ஜனாதிபதினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழுநாடும் ஒன்றாக” என்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பொலிஸார் செங்கலடி...
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இடையிடையே மழை மீண்டும் பெய்து வருவதனால் நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.
இச்செயற்பாடானது அம்பாறை...
மட்டக்களப்பு வாழைச்சேனை நகருக்குள் நேற்று (13) காலை புகுந்து, குடியிருப்பாளர்களைத் தாக்கி, சொத்துக்களை அழித்த இரண்டு காட்டு யானைகள், காவல்துறையினரும் வனவிலங்கு திணைக்களத்தினரும் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் மீண்டும் காட்டுக்குள் விரட்டப்பட்டுள்ளன.
இரண்டு காட்டு...
14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது கல்முனை மேல் நீதிமன்றம்.
குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள்...