கல்லடியில் வேலியிட முயன்றவர்களால் பதற்றம்!
மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வடிச்சல் நிலப் பகுதியை, இன்று (02) காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கல்லடியை ஊடறுத்து கல்லடி பாலத்தை இணைக்கும் வகையில் உள்ள...