சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல்லை உடலில் மறைத்து வைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் நேற்று (09) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனையில்...
மொறவெவ பிரதேசத்தில் முப்பது போதை மாத்திரைகள் விற்பதற்காக தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு மொறவெவ சுற்றுலா நீதவானும் திருகோணமலை மேலதிக நீதவானுமான திருமதி...
500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான குஷ் போதை இலங்கைக்கு கடத்திக் கொண்டு வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32...
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (06) அதிகாலை 1 மணியளவில் கல்முனையில் இருந்து மகரகம நோக்கிச் சென்ற...
மைதானத்தில் விளையாட வேண்டிய விளையாட்டுக்களை பொதுப்போக்குவரத்து வீதியில் சட்டவிரோதமாக சிலர் குழுவாக கூடி விளையாடுவதை அன்றாட நடவடிக்கையாக கொண்டிருக்கின்றார்கள்.
காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்கதையாகி வருகின்றன.
அம்பாறை...