அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடிய 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
குறித்த மூன்று பெண்களும் அண்மைக்காலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த பெண்கள் தொடர்பில்...
திருகோணமலை ஸாஹிராக் கல்லூரியின் மாணவன் பாக்கு நீரிணையை கடக்கும் சாதனை பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை ஸாஹிராக் கல்லூரியின் மாணவன் பஃமி ஹசன்...
மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாமா பள்ளிவாயலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் ஆதரிப்பிற்கு வந்தது.
பிரதிவாதிகளான வீதிப்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
மருத்துவதுறையின்...
49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது.
காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான...