spot_imgspot_img

கிழக்கு

சிலர் மதவாதத்தை தூண்டுகிறார்கள்

மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான சொத்துக்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுள்ள சிலர், தமது சுயலாபத்திற்காக மதவாதச் செயற்பாடுகளைத் தூண்டிவிட்டு மாநகர சபையைச் சிக்கலுக்குள்ளாக்க முயற்சிப்பதாக மாநகர முதல்வர், பிரதி முதல்வர் மற்றும்...

அம்பாறை மாவட்டத்தில் போக்குவரத்து அபராதங்களை  நிகழ்நிலை (online) செலுத்தும் முறை ஆரம்பம்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் செலுத்துவதை இலகுவாக மேற்கொள்வதற்கு இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ள அரசாங்க ஊதியத் திட்டம் (GOV PAY) குறித்து அம்பாறை மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை...

காட்டு யானை உயிரிழப்பு

காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த...

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு நீதி வேண்டி போராட்டம்

மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து...

முதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவு!

கடந்த 1985 ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசா 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2025 திகதி காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img