திருகோணமலை திருக்கடலூர் கிராமத்தில் உள்ள திருக்கடலூர் பத்திரகாளி அம்மாள் தேவஸ்தான ஐயப்பன் சன்னிதானத்திலிருந்து ஐயப்பன் சுவாமி ஊர்வலம் இன்று மாலை இடம்பெற்றது.
இன்றைய தினம் (25.12.2024) குறித்த கிராம ஆலயத்தின் ஐயப்பன் பக்தர்களால், ஐயப்பன்...
பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் பிரியாவிடை விழா நேற்று (செவ்வாய்க்கிழமை 24.12.2024) அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவுக்கு பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம்...
மட்டக்களப்பு மாவட்டத்தில், வெல்லாவெளி போரதீவுபற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள திக்கோடையில், வயற்காலில் உயிரிழந்த நிலையில் ஒரு ஆண் யானை இனங்காணப்பட்டுள்ளது.
சுமார் 20 முதல் 25 வயதிற்குள் உள்ளதாக கருதப்படும் இந்த ஆண்...
அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பளம் போன்ற பிரதேசங்களில் வாழும் 72 ஆயிரம் மக்களுக்கான குடிநீர் தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகான வேண்டுமென சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட...
திருகோணமலை பட்டினமும் சூழலும் செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பங்குளம் பிரதான வீதி, புனரமைப்பு பணிகளுக்காக நீண்ட நாட்களாக ஆயத்த பணிகள் இடம்பெற்ற நிலையில் அப்படியே உள்ளது.
குறித்த வீதியில், வீதி புனரமைப்பின் பொருட்டு கிரவல் மண்...