spot_imgspot_img

உலகம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவிகளும் விடுவிப்பு!

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் 279 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளைத் துப்பாக்கி...

தாயாரை நினைத்து கண்கலங்கிய இளவரசர் ஹாரி!

எனக்காவது எனது மனைவி அருகில் உள்ளார். ஆனால், எனது தாய் தனியாகவே பிரச்சினைகளை (பத்திரிகைகள் தந்த மன அழுத்தம், விவாகரத்து) எதிர்கொண்டார் என்று இங்கிலாந்து இளவரசர் ஹாரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இங்கிலாந்து இளவரசர்...

புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை!

புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புளோரிடாவில் நடந்த அரசியல் நிகழ்வு ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது, “நீங்கள் என்னைத் தேடினீர்களா? நான் புதுக் கட்சியைத்...

ஊழல் வழக்கில் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸிக்கு சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸி குற்றவாளியென தீர்ப்பளித்த அந்நாட்டு நீதிமன்றம், ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி சர்கோஸிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால் அவர் குற்றவாளி என்று பாரீஸ் நீதிமன்றம் உறுதி...

கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம்!

டென்­மார்க் தலை­ந­கர் கோபன்­ஹே­க­னில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முடக்­க ­நி­லையை எதிர்த்து நேற்று சிலர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடுபட்டவர்களில் எட்டு பேரை டென்­மார்க் போலி­சார் கைது செய்­துள்­ள­னர். மேன் இன் பிளாக் எனும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img