உகண்டா களியாட்ட அனர்த்தம்: விளம்பரதாரர் கைது!
உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்த களியாட்ட நிகழ்வின் விளம்பரதாரரை கைது செய்ததாக உகாண்டா போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்....