spot_imgspot_img

உலகம்

பைடன் பதவியேற்ற பின் அமெரிக்காவின் முதல் தாக்குதல்!

அமெரிக்க ஜனாதிபதியான பிறகு சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது முதல் தாக்குதல் நடத்தி இருக்கிறார் ஜோ பைடன். சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி...

பட்டினி போட்டு, அடித்துக் கொன்றேன்… கடைசியில் 24 கிலோ மட்டுமிருந்த பணிப்பெண்: சிங்கப்பூரில் தமிழ் பெண்ணின் கொடூரம்!

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த இந்திய தமிழ் வம்சாவளி பெண், தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பொலிஸ் அதிகாரியின் மனைவியான அவரும், குடும்பத்தினரும்...

அமெரிக்க உளவுத்துறையின் புதிய அறிக்கை: ஜமால் கொலை பற்றி சவுதியுடன் விவாதிக்கவுள்ள பைடன்!

சவுதிப் பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக சவுதி மன்னருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக, அமெரிக்க புலனாய்வுத் துறை புதிய...

23 கரட் தங்கத்தில் உலகின் விலை உயர்ந்த பிரியாணி… விலையை கேட்டால் தலைசுற்றும்!

டுபாயிலுள்ள ஹொட்டல் ஒன்றில் 23 கரட் தங்கத்துடன் உலகின் மிகவும் விலை உயர்ந்த பிரியாணி பரிமாறப்படுகிறது. இதன் விலை இலங்கை மதிப்பில் 52,000 ரூபாயாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் உள்ள Bombay...

கறுப்பாக இருப்பவன் களவெடுப்பான்… தாடி வைத்தவன் குண்டு வைப்பான்: அலப்பறை செய்த பெண் பொலிஸ் வேலையிழக்கிறார்!

கறுப்பினத்தவர் என்பதால் அவர்கள் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்பது தனக்கு தெரியுமென கூறி, இரண்டு ஆண்களை கைது செய்த பிரித்தானியாவின் இளம் பெண் பொலிஸ் அதிகாரி தனது வேலையை இழக்க நேரிடுகிறது. ஆண்ட்ரா செர்பனெஸ்கு என்ற...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img