தனது 13 வயது மகளைப் போல மாறுவேடம் பூண்டு கொண்டு பாடசாலை சென்ற 30 வயதான தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் 13 வயதான மகளைப் போல மாறுவேடம் பூண்டு,...
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தியின் பேத்தி பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில் அவருக்கு தென்னாப்பரிக்க நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த தேசப்பிதா என...
சூடான் நாட்டில் இருதரப்பினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2013ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த போரால் பழங்குடியின...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது.
ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும்,...
கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் பின்னணியுடைய முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை தனது பிக்கப் டிரக்கினால் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், மத வெறுப்பால் தூண்டப்பட்டு இந்த தாக்குதலை நடத்தினார் என்று...