ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், திங்களன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் "கடினமான காலகட்டம்" என்று விவரித்ததை ஈரானிய மக்கள் கடந்து செல்வார்கள்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அன்று ஈரானை மீண்டும் எச்சரித்தார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள அந்த நாட்டிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன என்றும்,...
ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள தனது இறுக்கமான பிடியை முடிவுக்குக் கொண்டுவர முன்வந்துள்ளது என்று, இந்த முன்மொழிவு குறித்து அறிந்த இரண்டு பிராந்திய அதிகாரிகளை மேற்கோள்...
வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அதிகாரிகள் புடைசூழ பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.
இந்த விருந்து விழா வாஷிங்டனில்...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் திட்டமிட்டபடி வருவதற்கு முன்பாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் தனது...