தாய்லாந்தில் பணத்துக்காக 11 பேரை சயனைட் விசம் வைத்து கொலை செய்த குற்றம் சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 13 பேருக்கு சயனைட் விசம் கொடுத்துள்ளார். அதில் இருவர் உயிர்தப்பி விட்டனர்.
பல ஆண்டுகளாக...
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்த போதிலும், படையெடுப்பின் தொடக்கத்தை விட ரஷ்ய இராணுவம் இன்று பெரியதாக உள்ளது என்று அமெரிக்க மூத்த இராணுவத் தளபதி ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஐரோப்பியக்...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூடானின் முன்னாள் ஜனாதிபதியான உமர் அல்-பஷீர், ஏப்ரல் 15 அன்று சூடான் ஆயுதப் படைகளுக்கும் (SAF) துணைப் படைகளுக்கும் (RSF) இடையே சண்டை மூளுவதற்கு முன்பு, கோபர் சிறையிலிருந்து கார்ட்டூமில்...
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் தொலைபேசி வழியாக பேச்சு நடத்தியுள்ளனர். ரஷ்யா- உக்ரைன் போர் ஆரம்பித்த பின்னர் இரு தலைவர்களும் பேசுவது இதுவே முதல் முறை.
"சீன ஜனாதிபதி ஜி...
1 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்தவர் தங்கராஜு சுப்பையா. தமிழரான இவர் 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1...