ஒக்ரோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது அதிரடித்தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டு, சுமார் 50 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட 18 வயது இஸ்ரேலியப் பிணைக் கைதி சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தன்னை...
1967க்கு முந்தைய எல்லையில் சுதந்திர பாலஸ்தீன அரசு ஸ்தாபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு தயாராக இருப்பதாக ஹமாஸின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இஸ்தான்புல்லில் புதன்கிழமை (ஏப்ரல் 24)...
சீனாவில், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களில்அதிநவீன சிறுநீர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறுநீர் கழிவறையில் இயற்கை கடன் கழிக்கும் ஒருவர், தானியங்கி முறையிலேயே தனது சுகாதார பகுப்பாய்வு அறிக்கையை...
மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின்போது நடுவானில் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.
மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ரோயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று (23) நடந்தது. அப்போது...
ஹமாஸ் போராளிகள் ஒக்டோபர் 7ஆம் திகதி நடத்திய அதிரடித் தாக்குதலை முன்கூட்டியே கண்டறிய தவறிய புலனாய்வு தோல்விகளில் தனது பங்கிற்காக இஸ்ரேலின் உயர்மட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி திங்களன்று தனது பதவி விலகலை...