ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வது மற்றும் தடுப்புக்காவலில் வைப்பதை தடுக்கும்படி உத்தரவு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட்...
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச் செயலாளர் ஒருவர், கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றத்தின் மூலம் அரசிற்கு ரூ. 16.5 மில்லியன் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும்...
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று...
மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட...
காலாவதியான நாய்க்கடி (Rabies) தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார செயலாளர் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணையம் (NMRA) இதுவரை...