spot_imgspot_img

இலங்கை

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் பாகிஸ்தான் கடனுதவி!

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடனுதவி அளித்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்று திரும்பியிருந்தார். இரண்டு நாள் பயணத்தில் பாகிஸ்தான் - இலங்கை...

மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த சீனா!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில், இலங்கைக்கு தனது வலுவான ஆதரவை சீனா வெளிப்படுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அமமையார் சமர்ப்பித்த ஆவணம் தொடர்பான ஊடாடும் உரையாடலில்,...

முன்னாள் டிஐஜி அநுர சேனநாயக்க காலமானார்!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க காலமானார்.

முதலில் பிள்ளைகளை காட்டுங்கள்; பின்னர் பேசலாம்: உறவுகளை பறிகொடுத்தவர்கள் கோட்டாவிற்கு பதில்!

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்...

நெடுந்தூர போக்குவரத்து ஒழுங்கில் இறுக்கம்!

யாழ்ப்பாண நகர பகுதில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நெடுந்துர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img