spot_imgspot_img

இலங்கை

மேலும் 7 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த மேலும் 7 மரணங்கள் நேற்று (28) அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 471ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்- குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண்...

பெண்ணை திருமணம் செய்த இலங்கைப் பெண்!

பெண்ணொருவரை திருமணம் செய்த இலங்கைப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த ஜோடியின் திருமணம் 2019ஆம் ஆண்டின் இறுதியில் நடந்திருந்தாலும், தற்போது இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக மாறியுள்ளது. சித்தாரா சந்தமாலி பெர்னாண்டோ-...

யாழ் நகர பிரதான வெள்ளவாய்க்கால் 30 வருடத்தின் பின் துப்பரவு!

யாழ்ப்பாண நகரின் பிரதான வெள்ள வாய்க்கால் சுமார் 30 வருடங்களின் பின்னர் யாழ்.மாநகர சபையினரால் தற்போது துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகின்றது. சுமார் கடந்த ஆயிரத்து 990 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பின்னர் துப்புரவு செய்யப்படாத...

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் கருத்தரங்கு!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றுள்ளது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் மரபுரிமை அரசியல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீவிபத்து!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28) மாலை தீபிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. குறித்த வர்த்தக நிலையம் இன்று மாலை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img