தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது

Date:

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமில பெரேரா  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபைக்கு மூன்று உத்தியோகத்தர்களை நியமித்துவிட்டு, அவர்களை அப்போதைய அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர்களாகப் பணியாற்ற வைத்ததன் மூலம் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வனாத்தவில்லுவில் ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பலி

வனாத்தவில்லு பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில்...

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற கௌரவ கருணாகரனுக்கு கல்முனையில் பிரியாவிடை

கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகச் சிறப்பாகப் பணியாற்றி பதவி உயர்வு பெற்று...

பிள்ளையான் வசமாக சிக்கியுள்ள 3 சம்பவங்கள்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்