spot_imgspot_img

இலங்கை

மைத்திரியின் மகனிற்கு பொலிஸ் நிலையத்திற்குள் நடந்த கொடூரம்… அத்தனை பேரையும் இடைநிறுத்த சரத் வீரசேகர உத்தரவு!

சட்டத்துறை மாணவனான மிகார குணரத்ன என்பவரை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கொடூரமாக தாக்கிய பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளை உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி...

இம்முறை அரச வெசாக் கொண்டாட்டம் நயினதீவில்: இந்து, கிறிஸ்தவ மதங்களையும் இணத்து நடக்குமாம்!

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த...

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை ஆராய இந்திய நிபுணர்கள்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பற்றி ஆராய இந்திய நிபுணர்கள் குழு மார்ச் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட...

பிரபாகரனின் பிரியாணியை பற்றி கேட்டீர்களா?; கோட்டாவை கோபப்படுத்தி மீண்டும் எரிக்க வைக்காதீர்கள் உலமா தலைவர்!

அட‌க்குவ‌த‌ற்கு அனும‌தி கிடைத்த‌மைக்காக‌ முத‌லில் இறைவ‌னுக்கு ந‌ன்றி சொல்லுங்க‌ள். அத‌ன் பின் இத‌னை அர‌சிய‌லாக்கி முஸ்லிம்க‌ளை உசுப்பேற்றாம‌ல் அர‌சை அணுகிய‌ ஆளுந்த‌ர‌ப்பு அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் ந‌ன்றி சொல்லுங்க‌ள். இனியாவ‌து முர‌ண்ப‌ட்டு நிற்காம‌ல், எடுத்த‌த‌ற்கெல்லாம் பிரதமர்...

இன்றைய காலநிலை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img